கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவியதாக கூறுவது அபத்தமானது: சீனா மறுப்பு
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று (09/10/2020) அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென இம்ரான்கான் தலைமையிலான அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.…
மினியாபாலிஸ் அமெரிகாவில் கறுப்பினத்தவரை விசாரணையில் கொன்ற அதிகாரிக்கு ஜாமீன் வழங்க ரூ.17 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் மின்சோட்டா…
ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…
வாஷிங்டன் இரண்டாம் உலகப் போர் நேரத்தை விட தற்போது உலகப் பொருளாதாரம் சரிந்து வருவதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக உலகெங்கும் தொழில்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. இதற்கு…
கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…
சென்னை: ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தமிழ் துறை விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஒரு இணையவழி கருத்தரங்கில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது,…