Category: உலகம்

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!

லண்டன்: உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள்…

67ஆண்டுகள் பணி: ராணுவ பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து இளவரசர்…

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணுவ பொறுப்பிலிருந்து இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஒய்வு பெற்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்…

அமெரிக்க கிரீன் கார்ட் பெற 2030 ல் இந்தியர்கள் 450 வருடம் காத்திருக்க வேண்டும்

வாஷிங்டன் வரும் 2020ல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 450 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக…

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்..

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்.. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. சர்மா ஒளி, பிரதமராக உள்ளார். இப்போது…

திபெத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

பெய்ஜிங் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணை தூதகரத்தை 72 மணி நேர அவகாசத்தில் மூட அமெரிக்கா செவ்வாயன்று உத்தரவிட்டது, இந்த கெடு இன்றுடன்…

இந்திய இளைஞர்களிடம் குறைந்துவரும் அமெரிக்க மோகம்..!

புதுடெல்லி: இந்திய இளைஞர்கள் மத்தியில், அமெரிக்க பணி மீதான மோகம் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை,…

30 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்கான கருவி – இந்தியா & இஸ்ரேல் கூட்டு முயற்சி!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், விரைவான பரிசோதனை முடிவுகளைப் பெறும் வகையிலான கருவிகளை கண்டறிவதற்காக, இந்தியா – இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்படவுள்ளதாக இஸ்ரேல் தூதரக…

கிரீன்கார்டு விதியை மாற்றுங்கள் – குரல் கொடுக்கும் குடியரசு கட்சி செனட்டர்!

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க EB-3 கிரீன்கார்டு விதிப்படி, குடியேறிய ஒரு வெளிநாட்டவர் அதைப் பெற வேண்டுமானால் 195 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க,…

மக்களைக் கண்காணிக்க கொரோனா தடுப்பூசியை பில்கேட்ஸ் பயன்படுத்த உள்ளாரா? விடை இதோ

வாஷிங்டன் உலக கோடீசுவரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தம்மையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து வெளி வரும் செய்திகளை மறுத்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ்…

SARS-CoV-2 க்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன்: முதல் மற்றும் 2ஆம் கட்ட ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸ் (SARS-CoV-2) 2019 – இல் சீனாவில் உருவாகி, COVID-19 என்னும் தொற்று நோயை உண்டாக்குகிறது. SARS-CoV-2 தொற்று பல்வேறு மருத்துவரீதியான சிக்கல்களை உண்டாக்கி, அறிகுறியற்ற…