Category: உலகம்

கனடா : இந்திய வம்சாவளி பெண் எம் பி கொரோனாவால் பாதிப்பு

டொரோண்டா இந்திய வம்சாவளியினரான கனடாவின் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால்…

ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை

காபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு…

கொரோனா: மலேசியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8 பேர் பலி

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா…

இங்கிலாந்தில் கொரோனா மரணம் 20000 ஐ தாண்டாத வரை நல்லது : சுகாதார இயக்குநர்

லண்டன் இங்கிலாந்தில் எதிர்பார்ப்பை விடக் குறைவாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா…

கொரோனாவில் இருந்து மீண்டார் கனடா பிரதமர் மனைவி…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி…

கொரோனா : நிதிநிலை நெருக்கடி அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட ஜெர்மன் அமைச்சர்

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள்…

மந்தநிலைக்குச் சென்ற உலகப் பொருளாதாரம் – ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிதியம்!

வாஷிங்டன்: உலகை ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் தெளிவான மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது பன்னாட்டு நிதியம். இதுதொடர்பாக பன்னாட்டு நிதியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;…

இந்த சூழலிலும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா!

பியாங்யாங்: உலகமே கொரோனா அச்சுறுத்தலால் நிலைகுலைந்து நின்றாலும், தன் வழி தனி வழி என்ற வகையில், ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது வடகொரியா. பிப்ரவரி 29ம் தேதியான இன்று,…

கொரோனா தாக்கம் – பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் திணறும் பாகிஸ்தான் நாட்டிற்கு உதவும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீனா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனாவுக்கு பலியான ஸ்பெயின் இளவரசி…

ஸ்பெயின்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இவர்தான், கொரோனா வைரஸால் இறந்த…