Category: உலகம்

வேதியியல் துறை நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு…!

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து…

கொரோனா காலத்திலும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க 'பேபி போனஸ்' திட்டம்! சிங்கப்பூர் அரசு அசத்தல் நடவடிக்கை

நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், இந்த கொரோனா காலத்தில் குழந்தை பிறப்பை ஊக்குவித்துள்ள சிங்கப்பூர் அரசு, தற்போதைய காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும்…

2020ம் ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஜெனீவா: 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை…

டிரம்புக்கு கொரோனா : இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜோ பிடன் மறுப்பு

வாஷிங்டன் டிரம்புக்கு இன்னும் கொரோனா உள்ளதால் அவருடன் இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மறுத்துள்ளார் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர்…

பிறந்தநாளின் போது ஹப்பிள் டெலஸ்கோப் பதிவு செய்ததைக் காண பொதுமக்களை அனுமதிக்கும் நாசா

சமீபத்தில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, புதிய விண்மீன்கள், நமது நட்சத்திர குடும்பம், சூரிய குடும்பம் மற்றும் கிரகங்கள் பற்றிய அசாதாரண மாற்றங்களை கவனித்து பதிவு செய்ய…

இந்த வருடத்துக்கான இயற்பியல் பிரிவு நோபல் பரிசு பெற்ற ,மூவர்

சுவீடன் இந்த வருடத்துக்கான இயற்பியல் பிரிவு நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் தலை சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின்…

கொரோனாவுக்கு எதிராக வெற்றி: பிலிப்பைன்சில் பள்ளிகள் திறப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,840 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால்…

2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு…!

ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது நேற்று முதல்…

ரஷியாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் அமெரிக்கா, பிரேசில்,…

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாதுகாப்பு கவசத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த 102 வயது மூதாட்டி

சிகாகோ : நவம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக நேரடி வாக்குப்…