கொரோனா : பயணத்தடையால் இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர்கள் பிரதமருக்குக் கோரிக்கை
லண்டன் கொரோனா அச்சுறுத்தலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக மக்களை அச்சுறுத்தும்…