Category: உலகம்

கண்ணீர் விட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

பியாங்யாங்: கொரோனா பரவல் காலத்தில், தனது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தான் செயல்படவில்லை என்று தனது ஆட்சியில் முதன்முறையாக வடகொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்…

நவீன அடிமைத்துவம் – உலகளவில் அதிக பெண்கள் பாதிப்பு!

ஜெனிவா: உலகளவில் நவீன அடிமைத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 71% என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, உலகளவில், 130 பெண்களில் ஒருவர் என்ற அளவில், நவீன அடிமைத்துவம்…

பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு 2020 -ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக் ஹோம்: உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, நடப்பாண்டில், பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயரிய விருதுகளில் ஒன்றான…

ஊழல், கொரோனா பலி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி அந்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது…

இலங்கையின் அம்பார மாவட்டத்தில் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள்…

கொழும்பு: இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள்…

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' அந்தஸ்து!

புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.…

நேபாள நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்த அமைச்சருக்கு கொரோனா..!

காத்மாண்டு: நேபாள நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்த அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கொரோன வைரஸ் தொற்று இல்லை என்று 8 மாதங்களுக்கு முன்பு…

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 20 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சாச்சோ யெங்சாவோ மாகாணத்தில் உள்ள புத்தர்…

வட கொரியாவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : அதிபர்

பியாங்யாங் வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் கூறி உள்ளார். வடகொரிய நாட்டின் எல்லை நகரான கேசாங்கில் கடந்த…

அரபு நிறுவனம் அளிக்கும் ஆயிரம் கோடி : மீண்டும் உயிர்த்தெழுமா ஜெட் ஏர்வேஸ்?

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க அரபு தொழிலதிபர் முராரி லால் ஜலன் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளார். இந்தியாவின் மிகப்பழமையான…