Category: உலகம்

டெல்லி நிசாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் !!

டெல்லி : தப்லிக் ஜமாத் எனும் இஸ்லாமிய மத வழி காட்டுதல் அமைப்பு, கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி நிசாமுதீனில் நடத்திய…

சீன அதிபர் மீது  உ.பி. போலீசாரிடம் புகார்

சீன அதிபர் மீது உ.பி. போலீசாரிடம் புகார் உத்தரப்பிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி வேலை பார்த்து…

கொரோனா : ஹஜ் பயண திட்டத்தை கை விட இஸ்லாமியருக்கு சவுதி அரேபியா வேண்டுகோள்

ரியாத் கொரோனா அச்சுறுத்தலால் ஹஜ் பயணம் செய்யத் திட்டமிட்டோர் அதைக் கைவிடுமாறு சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் எங்கும் பரவி…

வெண்டிலேட்டர் வேண்டாம் என தியாகம் செய்த பெல்ஜியம் மூதாட்டி கொரொனாவால் மரணம்

பின்கோம், பெல்ஜியம் பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்ட ஒரு மூதாட்டி வெண்டிலேட்டர் வேண்டாம் எனத் தியாகம் செய்து மரணம் அடைந்துள்ளார். உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி…

அமெரிக்காவில் சரிந்து வரும் பெட்ரோல் விலை மேலும் குறையுமா? : ஒரு கண்ணோட்டம்

வாஷிங்டன் கொரோனாவால் பெட்ரோல் தேவை குறைந்ததால் அமெரிக்காவில் ஒரு காலன் பெட்ரோல் 95 செண்டுக்கு விற்பனை ஆகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல உலக நாடுகள் முழு…

1.1 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் உலக வங்கி!

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 1.1 கோடி பேர் மோசமான வறுமையில் சிக்குவர் என்ற…

கொரோனா : இன்றைய (01-04-2020) காலை நிலவரம்…

வாஷிங்டன் கொரோனா தாக்குதலால் நேற்று மட்டும் 4341 பேர் பலியாகி மொத்தம் 42,114 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உலகை அச்சுறுத்தும்…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் ஃபிராங்புர்ட் பறந்த 300 ஐரோப்பிய சுற்றுலாவாசிகள்…

பனாஜி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப்பயணிகள் சுமார் 300 பேர் தனி விமானம் மூலம் ஜெர்மன்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்: ஜெர்மனி முடிவு

பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…