Category: உலகம்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 9 பாக். தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று…!

சான்டியாகோ: அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன்…

தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க ஈரான் கோரிக்கை

தெஹ்ரான்: தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி மற்றும் தென்கொரியாவின் முதல் துணை வெளியுறவு…

வாஷிங்டன் வன்முறை – முதன்முறையாக வாய்திறந்த மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப். இந்த வன்முறையில்…

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடும் பனிப்பொழிவு!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மேட்ரிட்டில், கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கும் பனி மூடி காணப்படுகிறது. தெருக்கள், முக்கிய…

உடைக்கப்பட்டதற்கு பதிலாக யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய முள்ளிவாய்க்கால் ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.…

வாட்ஸ்அப் புதிய கொள்கை யாருக்கு பொருந்தும் ? சர்ச்சையை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

வணிக நோக்கோடு வாட்ஸ்அப்-பை பயன்படுத்துவோருக்கு மட்டுமே புதிய கொள்கை வாட்ஸ்அப் விளக்கம் வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்ட புதிய பயன்பாட்டு கொள்கை உலகெங்கிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், வாட்ஸ்அப்பை…

மாயமான இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்தது! அதிபர் ஜோகோ விடோடோ அறிவிப்பு

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானம் ஜாவா…

இந்திய கொரோனா தடுப்பூசிகளைப் பாராட்டும் சீனா

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த மருந்துகளுக்கு பாராட்டி உள்ளது. கடந்த வருடம் சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய…

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம்..

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இதை அவரது மகன் ஜூனியர் ஷபாடோ தெரிவித்து உள்ளார். ஹாலிவுட் நடிகர்…