Category: உலகம்

இத்தாலியில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் – மத்திய அரசு கண்டனம்!

புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கபூர் வீட்டை விலைக்கு கொடுக்க ரூ. 200 கோடி கேட்கும் உரிமையாளர்…

இந்தி சினிமாவில் கொடி கட்டிப்பறந்த ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜ்கபூர் குடும்பம் மும்பையில் குடியேறி விட்டது. பெஷாவரில்…

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…

எச்1பி விசா வைத்திருப்போர் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி

வாஷிங்டன் எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி அளித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தில் வெளிநாட்டில்…

சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா கணிப்பு

புதுடெல்லி: பொருளாதரத்தில் சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும் என்று ஐ.நா கணித்துள்ளது. இதுகுறித்து ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, ‘உலக…

ஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு

தலஹன்சி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாமல் ஜப்பான் பின்வாங்க நேர்ந்தால் தாங்கள் நடத்த உள்ளதாக ஃப்ளோரிடா மாநிலத் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு ஜப்பான் நாட்டின்…

கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்க வேண்டாம் : பணக்கார நாடுகளுக்கு தென் ஆப்ரிக்கா வேண்டுகோள்

டர்பன் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாடுகளுக்காகப் பதுக்கி வைக்க வேண்டாம் எனப் பணக்கார நாடுகளுக்குத் தென் ஆப்ரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்க அதிபரான சிரில்…

பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரேசிலில் கொரோனா…

நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ: மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை…