Category: உலகம்

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்…

பிரான்சில் 24 மணி நேரத்தில் 23,924 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 230 பேர் பலி

பாரிஸ்: பிரான்சில் 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, 230 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி…

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா…

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு

போர்ட் மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா பூகம்பம் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதியில் அமைந்துள்ளதால் சக்தி…

அவசர தேவைக்கு டிரம்ப் பயன்படுத்திய பட்டனை கழற்றி எறிந்த பைடன்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றது முதல் முந்தைய அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாற்றி அமைத்திருக்கிறார். அரசு உத்தரவுகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் வெள்ளை…

ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 559 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில்…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…

பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்: பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு…

பேஸ்புக் தரவுகள் திருட்டு – வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவுசெய்த சிபிஐ!

புதுடெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜிஎஸ்ஆர்எல்) ஆகிய நிறுவனங்கள் மீது…

டிரம்பை பழிக்கு பழி வாங்குவோம் -ஈரான் அதிபர்

ஈரான்: ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொன்ற டிரம்பை பழி வாங்குவேன் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார். டிரம்ப்…