Category: உலகம்

சீனாவுக்கு ஆதரவாக தகவல் பரப்பிய 1,70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

பெய்ஜிங் : சீனாவுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படும் 1,70,000 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், சீனாவின் செல்வாக்கை…

அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கோரியுள்ள பென்டகன் தளபதி!

வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க்…

டிரம்பை விட்டு விலகி செல்லும் ரிபப்ளிக் கட்சியினர்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது கட்சியினர் அவரை விட்டு விலகி செல்வதாகப் பிரபல செய்தி ஊடகம் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனக்கலவரம்…

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி: எச் 1 பி விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி காரணமாக எச் 1 பி விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் இப்போது அதிக…

முதன்முதலாக வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசிய ராணி எலிசபெத்!

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதன்முதலாக பொது மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசியுள்ளார். பிரிட்டனின் ராணியாக, கடந்த 68 ஆண்டுகளாக பதவி வகிக்கிறார் இரண்டாம்…

கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு

பாட்னா கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய…

கொரோனா தீவிரம்: உலக அளவில் 4வது இடத்தை நெருங்கும் இந்தியா…

டெல்லி: உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 4வது இடத்துக்கு வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில்இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக…

ஏடாகூடமான அமெரிக்க விதிமுறைகள் – கனடாவை நோக்கி திரும்பிய இந்திய மாணாக்கர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவினுடைய தற்போதைய அரசின் குடியேற்ற கொள்கைகள், அந்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளதால், அமெரிக்காவில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பாமல், கனடாவுக்கு செல்லும் இந்திய…

அறிகுறி தெரியாமலேயே பரவுதல் இன்னும் விடைகாணப்படாத கேள்வியே: WHO

ஜெனிவா: கொரோனா தொற்று அறிகுறியற்ற நபர்களிடமிருந்து பிறருக்கு பரவுகின்ற நிலையானது, இன்னும் தீர்வுகாணப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனமான WHO. எனவே,…

இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு நிலைமை சீராகி வருகிறது : சீனா அறிவிப்பு

டில்லி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு எல்லைப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதாகச் சீனா அறிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக்…