சிறுபான்மையினர் உரிமைகளை வலியுறுத்தும் நீண்ட பேரணி – இலங்கையில் நடந்தேறியது!
யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர். இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை…