கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு
போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன்…
போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன்…
லண்டன்: மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் வகையில் நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்…
வாஷிங்டன்: கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த…
டெல்லி: உலகின் தலைசிற்நத 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை செய்துள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூ 498வது இடத்தையும், சென்னை மருத்துவக்…
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று…
நியிங்சி சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை…
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மேலும்100க்கும் மேற்பட்டோரை தேடும்…
இந்தியாவில் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த…
பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப்…
வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவர வழக்கில் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் முதல் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர்…