Category: உலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது,…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்… பயங்கரவாதிகள் அட்டூழியம்..

கனோ: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்டு உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள்… ஆய்வு கட்டுரை….

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள் குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த சிசோம் (Chisholm )…

ஆகாயத்தில் ‘பறக்கும் கார்’ சோதனை ஓட்டம் வெற்றி … வீடியோ

ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய…

பொரிஉருண்டையில் போதை மருந்து கடத்தல் சிறைக் காவலர் கைது

அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து…

கொளுத்தும் வெயிலுக்கு 95 பேர் பலி: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் சோகம்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மாகாண கவர்னர் கேட் பிரவுன்…

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…

கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் – ஆஸ்திரேலியா மேயர் எச்சரிக்கை

மெல்போர்ன்: கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தின் நாக்ஸ் பகுதி மேயர் வெளியிட்டுள்ள…

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா – ஐ.நா. தகவல்

ஜெனிவா: உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்…