Category: உலகம்

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்பும் நடிகர் ஜாக்கி சான்

பீஜிங் பிரபல நடிகர் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள…

லியோனார்டோ டாவினிசியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம்

வாஷிங்டன் உலகப் புகழ் பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞரான லியானார்டோ டாவின்சி…

மெகுல் சோக்சி ஆண்டிகுவா செல்ல ஜாமீன் அளித்த டொமினிகா நீதிமன்றம்

டொமினிகா இந்தியாவில் வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஆண்டிகுவா சென்று சிகிச்சை பெற இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது. பிரபல இந்திய…

கொரோனாவுக்கு மூக்கு வழியாக தடுப்பூசி… ஆய்வு நம்பிக்கையளிப்பதாக தகவல்

ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…

நேபாள புதிய பிரதமராக ஷேர் பகதூர் தேவ்பா நியமனம் : உச்சநீதிமன்றம் உத்தரவு  

காத்மண்டு நேபாள நாட்டு உச்சநீதிமன்றம் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமனம் செய்துள்ளது. நேபாள நாட்டு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில்…

விண்ணுக்குச் சென்று திரும்பிய ரிச்சர்ட் பிரான்சன்… “இது என்ன பிரமாதம்” என மல்லுக்கு நிற்கும் பெசோஸ்

விண்வெளிக்கு சென்று திரும்பும் தனது 20 ஆண்டு கனவை பூர்த்தி செய்தார் விர்ஜின் குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான 70 வயதே ஆன ரிச்சர்ட்…

கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள்- டாக்டர் அந்தோணி பாசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்தை…

கந்தகாரில் போர் : தூதரக ஊழியர்களைத் திரும்ப அழைத்த இந்தியா

டில்லி ஆப்கானிஸ்தான் கந்தகாரில் போர் வலுவடைந்து வருவதால் இந்திய அரசு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தொடர்ந்து போர் நடத்தி வருவது அனைவரும்…

“சீனா எங்கள் நண்பன்”… சொல்கிறது தாலிபான்

ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆப்கனில் தாலிபான்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது.…

கொரோனா பரவல் எதிரொலி: மியான்மரில் மீண்டும் பள்ளிகள் மூடல்

மியான்மர்: மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்ப கல்வி நிறுவனங்களை மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மியான்மரில் முதன்முதலில் இருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.…