பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு
உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…
உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…
ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு…
ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த…
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான…
பிரிட்டனின் மிகப்பெரிய போர் கப்பலான குயின் எலிசபெத் செப்டம்பர் மாதம் ஜப்பான் செல்கிறது இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. ஜப்பான் செல்லும் குயின்…
ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பு,…
மெக்ஸிகோ, ருவாண்டா, ஹங்கேரி, சவுதி அரேபியா, அஜர்பைஜான், பஹரைன், கசகஸ்தான், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் உலகின்…
நியூயார்க் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலாவை ஜெஃப் பெசோஸ் தலைமையிலான புளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இடையில் இருந்து விண்வெளி…
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் மொபைல் தரவுகளை ஓசையின்றி வேவு பார்த்த விவகாரம் உலகையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப்…