Category: உலகம்

50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: 50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரில் அமெரிக்கா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக வெள்ளை…

மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில்…

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்: டெக்சாஸில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இங்கிலாந்து அறிவிப்பு 

புதுடெல்லி: இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படுகிறது. இதன் மூலம், இந்தியா, சிவப்பு இருந்து அம்பர் நிற பட்டியலுக்கு…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இந்தோனேசிய மருத்துவ…

திருடி விற்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொக்கிஷங்கள் திரும்பக் கிடைத்தது

ஈராக் நாட்டில் 2003 ம் ஆண்டு நடந்த அமெரிக்க படையெடுப்புக்குப் பின் அங்கிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள், வேலைப்பாடுகள் மற்றும் பொக்கிஷங்கள் களவு போனதாகவும், திருடி விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது.…

65வயதாகும் பில்கேட்ஸ் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்…

வாஷிங்டன்: 65வயதாகும் பில்கேட்ஸ் தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதனால் அவர்களது 27வருட திருமண பந்தம் முறிந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள்…

ஐநா உருவாக்கும் இனவாத சவால்களை எதிர்க்கும் நிரந்தர அமைப்பு

வாஷிங்டன் இனவாத சவால்களை எதிர்க்க நிரந்தர அமைப்பு ஒன்றை ஐநா உருவாக்குகிறது உலகெங்கும் இன வேற்றுமை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக ஆப்ரிக்கா நாட்டினரை கறுப்பின மக்கள்…

காணாமல் போன பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் உக்ரைனில் பிணமாக தொங்கினார்

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விட்டாலி ஷிஷாவ் உக்ரைனில் உள்ள க்யிவ் நகரில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது, இந்நிலையில் அவர் வீட்டருகே உள்ள பூங்கா…

டோக்கியோ ஒலிம்பிக் : பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு போலந்து தூதரகம் தஞ்சம்

பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனை ஸிமனோஸ்கயா-வுக்கு போலந்து தூதரகம் விசா அளித்திருப்பதோடு அவருக்கு போலந்து அரசு தஞ்சமும் அளித்திருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த…