துபாயில் 67மாடிகள் கொண்ட மெரினா அடுக்குமாடி கட்டித்தில் பயங்கர தீவிபத்து – 3800 பேர் மீட்பு…
துபாய்: துபாயில் உள்ள 67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக…
துபாய்: துபாயில் உள்ள 67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக…
புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் வரும் 19ந்தேதி பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ்…
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள்…
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய இராணுவத் தலைவர் முகமது பகேரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம்…
தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156…
டெல்லி: அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஏர்இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என…
அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற கோர விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சியில், விமான நிலையத்தில் இருந்து…
242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை உயர்த்திய கையோடு அதை 90 நாட்களுக்கு செயல்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். சீனாவுக்காக அமெரிக்க சந்தையை…
ஜூன் 9 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 88 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த சிங்கப்பூர் கொடி கொண்ட கப்பலான எம்.வி. வான்…