Category: உலகம்

மோடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – 4 பேர் கைது 

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 4 நாள்…

கோர முகத்தை காட்டினர் தாலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் தலைதுண்டிப்பு உள்பட கொடூரச் சட்டங்கள் மீண்டும் அமல்…

காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள தாலிபான்கள், தங்களது கோர முகத்தை காட்டி உள்ளனர். பெண்கள் கல்வி மற்றும் வேலைவாயப்புக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், மீண்டும் பழைய…

அமெரிக்க அதிபருடன் சந்திப்பு – குவாட் உச்சி மாநாடு நிறைவு -இன்று ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..

வாஷிங்டன்: 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்,…

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்! தாலிபான்களை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்த சிறுமி

காபூல்: நான் பள்ளிக்கு செல்ல வேண்டும், நான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு எதிராக, தாலிபான் சிறுமி ஆவேசமாக குரல் கொடுத்த சம்பவம்…

கமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை, க்வாட் அமைப்பு மற்றும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடனான கூட்டம் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார். நேற்று அமெரிக்க…

கமலா ஹாரிசுக்கு புகழாரம் சூட்டும் மோடி

வாஷிங்டன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர்…

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : இன்று கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

வாஷிங்டன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா…

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வர அனுமதி… இந்தியர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை…

இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது. பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு…

இனி அமெரிக்கா தேவையற்ற போர்களில் ஈடுபடாது : ஜோ பைடன் உறுதி

நியூயார்க் அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் தேவையற்ற போர்களை நடத்தாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பல நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிப் போர் புரிந்துள்ளது…