Category: உலகம்

தமிழக மீனவர்களுக்கு சிறைதண்டனை விதிப்பு குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தகவல்.. புகைப்படம் – வீடியோ

சென்னை: இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய (தமிழக) மீனவர்களுக்கு சிறைதண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். தமிழக மீனவர்கள் கடல்பகுதியில்…

கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் எண்ணிக்கையில் 61% குறைந்துள்ளன.

டில்லி கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது. இந்தியாவில் கழுதைகள் பொதி சுமக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு தெருவிலும் அதிக அளவில் காணப்பட்ட…

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…

செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. சர்ச்சை…

வாஷிங்டன்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ஜோ பைடன் திட்டியது சர்ச்சையாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபரின்…

ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்! 2 பேர் பலி… ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம்… 

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ‘ஹைட்டியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது 2 பேர் பலியாகி உள்ளனர் என்றும் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.…

இந்தியாவுக்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுத் தூதர் அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே நட்புறவு…

பாகிஸ்தானில் முதல் முறையாகப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு

இஸ்தான்புல் முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல்…

உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து இறந்த நேரத்தை கணித்த துபாய் நிபுணர்கள்

துபாய் உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து ஒருவர் 63 மணி 30 நிமிடங்களுக்கு முன் இறந்ததைத் துபாய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் மரணமடைந்தால் அவர்…

உறைபனியில் சிக்கிய 4 குஜராத்திகள் கனடா எல்லையில் மரணம் :  சட்டவிரோத ஊருடுவலா?

டகோட்டா கனடா எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 4 குஜராத்திகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஏஜண்டுகள் கனடாவில் இருந்து பல நாடுகளைச்…

அமெரிக்க நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத்தை சேர்ந்த 4 பேர் மரணம் 7 பேர் கைது…

போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…