பெய்ஜிங்: 
கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் பரவல் மூலமே தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால், சீன் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.