உக்ரைன் மீது போர் எதிரொலி: பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த தடை…
ஜூரிச்: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியாக, பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளது. முன்னதாக உலக…
ஜூரிச்: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியாக, பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளது. முன்னதாக உலக…
கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இராணுவ அனுபவமுள்ள கைதிகளை ஈடுபட விரும்பினால், அவர்களையும் உக்ரைன் அரசு விடுவிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன்…
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய தூதரகம், எல்லை நாடுகளுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்இயக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது.…
பெலாரஸ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளதாக தகவல்…
மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. உக்ரைன் மீது…
உக்ரைனில் 5வது நாளை போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் உருவாக்கப்பட்ட, நாட்டின் கனவு விமான ஏஎன்-225 மிரியா என்ற உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை ரஷ்யா படை…
இணையதள சேவை முடக்கப்பட்ட உக்ரைனின் தலைநகர் கீவ் உள்படபல பகுதிகளுக்கு எலன்மஸ்க் செயற்கை கோள் மூலம் இணையதள சேவை வழங்கி இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.…
நியூயார்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க இன்று ஐநா பொதுச்சபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது. இதனால்…
டில்லி போரால் சூழப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டும் வரும் 5 ஆம் விமானம் டில்லிக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின்…
@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு…