உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
கத்தார்: உலகக்கோப்பை காலிறுதியின் மூன்றாவது போட்டியில் மொராக்கோ – போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின. காலிறுதியில் மொராக்கோ வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க…
மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போரினால், உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பிரார்த்தனை நிகழ்ச்சியில் வருத்தத்துடன் பேசிய போப் பிரான்சிஸ் கண்ணீர்…
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கடைசியாக நேற்றிரவு அர்ஜென்டினா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் வரை மொத்தம் 388 பெனால்டி ஷீட் வாய்ப்புகளில் 274 கோல்கள் போடப்பட்டுள்ளது.…
அமெரிக்காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப்படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல்…
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8…
சென்னை: பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில் அணிக்காக…
ஜெனீவா: உலகளவில் 65.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்தினார். உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா-வை 2014…
சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான…