உலக கோப்பை கால்பந்து; குரோஷியா, பிரேசில் கால் இறுதிக்கு முன்னேற்றம்
கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற…
கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற…
கட்சினா: நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி…
ஜெனீவா: உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…
நியூயார்க்: அமெரிக்காவில் வெளிவந்துள்ள புதுமையான வேலைவாய்ப்பு விளம்பரம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக எலி தொல்லை அதிகமாகி…
ஜெனீவா: உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
தோகா: உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு…
ஜெனீவா: உலகளவில் 64.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய…
தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த மத கோயிலில் துறவிகள் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கோயிலை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. பெட்சாபுன் மாகாண…