Category: உலகம்

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் வரலாறு காணாத வெள்ளம்… அவசர நிலை பிரகடனம்…

நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் நேற்று பெய்த கனமழையால் அந்நகரமே நீரில் மூழ்கியது. கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம்…

பாகிஸ்தானின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லை. இதனால் செலவினை குறைக்கும்…

உலகளவில் 67.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?

அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது…

உலகளவில் 67.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உக்ரைனில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர்…

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ள உக்ரைனில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் சுற்றுப்பயணம் செய்து போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ…

உலகளவில் 67.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டெரே பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட ஆயுள்,…