இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லை. இதனால் செலவினை குறைக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு 10% சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சகத்தின் பிரிவில் செலவினங்களை 15% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.