Category: உலகம்

ரம்ஜானை ஒட்டி ஒலி பெருக்கி சத்தத்தை குறைக்க உத்தரவு! சவூதி அரேபியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப தடை மற்றும், ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா அரசு அறிவித்து உள்ளது. இது…

ஊழல் வழக்கு; மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது!

கோலாலம்பூர்: ஊழல் வழக்கு காரணமாக மலேசியா முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்…

புடாபெஸ்ட்… புக்கரெஸ்ட் பெயர் குழப்பத்தில் 800 கி.மீ. தாண்டி சென்ற பயணி…

ஹங்கேரி-யில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு செல்வதாக நினைத்து ருமேனியா நாட்டில் உள்ள புக்கரெஸ்ட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்த நண்பர்கள் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி…

நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திரா பவுடல் தேர்வு!

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

சீன வரலாற்றில் முதன்முறை: 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார் ஜி ஜின்பிங்

பீஜிங்: சீன வரலாற்றில் முதன்முறையாக, அதிபல் ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் சக்தி தலைவர் களில் ஒருவரான, 69 வயதாகும்…

உலகளவில் 68.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

15ஆண்டுகளில் 40லட்சம் குறைவு: குறைந்து வரும் மக்கள் தொகையால் ஜப்பான் அரசு கவலை…

டோக்கியோ: ஜப்பானில் குறைந்தது வரும் மக்கள் தொகையால் அந்நாட்டு அரசு கவலைகொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மொத்த தொகையில் சுமார் 40 லட்சம் பேர் குறைந்துள்ளனர். பொதுவாக…

பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி…

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலி 6.0 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்ச மடைந்தனர். பள்ளி மாணாக்கர்கள் பாதுகாப்பாக அதிர்ச்சியில்…