நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை : அமெரிக்காவில் ராகுல் உரை
வாஷிங்டன் தமது பாட்டி மற்றும் தந்தை கற்றுக் கொடுத்தபடி தாம் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா…
வாஷிங்டன் தமது பாட்டி மற்றும் தந்தை கற்றுக் கொடுத்தபடி தாம் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா…
வாஷிங்டன் மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். எலான் மஸ்க் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக…
டில்லி செண்டிரல் வியஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்துக்கு நேபாள நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாள நாடு புத்தர் பிறந்த…
அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…
சூடான்: சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.…
ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான…
கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…
ஜெனீவா: உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1238 கோடி முதலீட்டுடன் நேற்று திரும்பி வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…