உக்ரைன் மற்றும் பிரேசில் அதிபர்கள் முதல் முறையாகச் சந்திப்பு
நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது…
நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது…
டில்லி இந்திய அரசு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்…
நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை (எக்ஸ்) பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
நியூயார்க் துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது.…
அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய தூதரை கனடா வெளியேற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், பதிலடியாக கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றி…
ரியோ: பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் (10 மீ., ‘ஏர் ரைபிள்’) தங்கம் வென்றார். இது…
பாரிஸ் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த…
மாஸ்கோ சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.. ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாகப் போர் நீடித்து…
காட்மண்டு நேபாள நாட்டின் புகழ் பெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் நமது அண்டை…