Category: உலகம்

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்குள் பிரவேசித்த நான்சி பெலோசி – சீன விமானங்கள் முற்றுகை – போர் பதற்றம்…

சீன அதிபரின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெரோசி வருகை தந்துள்ளார். இதனால், சீனா போர் விமானங்களைக் கொண்டு தைவானை மிரட்டி வருகிறது.…

உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20: இந்திய அணி வெற்றி

செயின்ட் கிட்ஸ்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வ்நேர இந்திய அணி பீல்டிங்கை…

தைவான் வந்திறங்கினார் நான்சி பெலோசி… 12 அமெரிக்க போர் விமானங்களும் தரையிறக்கம்…

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இந்திய நேரப்படி இன்றிரவு 8:15 மணிக்கு தைவான் வந்து இறங்கினார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் தைவானை…

கோத்தபய ராஜபக்சவை உடனே கைது செய்யுங்கள்! சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலுக்கு இங்கிலாந்து எம்.பி.கடிதம்…

லண்டன்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜெயரெத்னம்…

ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்க சென்ற குஜராத் மாணவர்கள் : தகுதித் தேர்வில் முறைகேடா?

அகமதாபாத் குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள் ஆங்கிலமே தெரியாமல் அமெரிக்கா சென்றுள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. வெளிநாடுகளில் படிக்க மற்றும் பணி புரியச் செல்வோருக்கு ஆங்கில…

மியான்மர் : மேலும் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு

நேப்பியிடா மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி…

தற்போது கோத்தபய நாடு திரும்ப சரியான நேரம் இல்லை : ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு திரும்ப சரியான நேரம் இல்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி உள்ளார். கடந்த…

உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

காமன்வெல்த் பளுதூக்குதல்: வெண்கலம் வென்றார் ஹர்ஜிந்தர் கவுர்

பர்மிங்காம்: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று…