இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகள் ஆய்வு
டில்லி மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர்…
டில்லி மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர்…
லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை, பளு தூக்குதல் உள்ளிட்டவை நிற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.…
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் நான்காவது நாளாக நீடித்துவரும் நிலையில் இஸ்ரேல் பகுதியில் 900 பேரும் காசா பகுதியில் 680 பேர் என 1500க்கும் மேற்பட்டோர்…
இஸ்ரேல் நாட்டின் கரையோர பகுதியான அஷ்கிலன் நகரின் மீது ஏவுகணை வீசப்படும் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கை விடப்பட்ட சில மணி நேரங்களில் அஷ்கிலன் மீது…
சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…
டெல் அவிவ் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்து தெர்வித்த் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இரு ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளன. ஹமாஸ்…
டில்லி தற்போதுள்ள போர் சூழலில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு…
பீஜிங் சீன நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உல அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,…
நாகை இன்று தொடங்க இருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து…
இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய காசா பகுதி பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை இஸ்ரேலின் ஆஷ்கிலான் உள்ளிட்ட…