வரும் 22 ஆம் தேதி காணொளி வழியாக ஜி 20 மாநாடு
டில்லி வரும் 22 ஆம் தேதி அன்று காணொளி காட்சி வழியாக ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. டில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும்…
டில்லி வரும் 22 ஆம் தேதி அன்று காணொளி காட்சி வழியாக ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. டில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும்…
காரைக்கால் இன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக…
மணிலா நேற்று ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ளது. நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ…
வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின்…
தாஸ்மானியா ஆஸ்திரேலிய நாட்டில் சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடை பெற்று வருகிறது.. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து…
கொல்கத்தா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2 ஆவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெறுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட்…
லண்டன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான நீர் அல்லது கடல்நீரைச்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி…
இலங்கைக்கு 800 கி. மீ. தென் கிழக்கே இந்துமகா சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…
ஜெனிவா கனடாவில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. சபை மனித உரிமைகள்…