Category: உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய , வடகொரியா 

சியோல் வடகொரியா மீண்டும் ஏவுகணை சூதனி நடத்தி உள்ளது., தொடர்ந்து கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனவே அமெரிக்கா,…

இன்று ஸ்பெயினில் முதல்வர் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு

ஸ்பெயின் இன்று ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது கடந்த சனிக்கிழமை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ,ஐஜிஸ்;பெஸ்ட் மு.க.ஸ்டாலின், கடந்த…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்… கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனர்கள்…

ராமர் கோயில் கட்டியதை பணியிடத்தில் ‘ஸ்வீட்’ கொடுத்து கொண்டாடிய குவைத்தைச் சேர்ந்த 9 இந்தியர்கள் வேலை இழப்பு…

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடிய குவைத்தில் பணிபுரியும் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குவைத்தில் உள்ள இரண்டு…

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 75 வயதாகும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசுக்கு ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே அவர்…

2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் குடியரசு தினப் பரிசு!

டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது…

காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடைபெறுவதை ஐ.நா. நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது…

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும்…

பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள்…

2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய…

செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு

செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு ஐரோப்பா செவ்வாய் கிரகத்தின் மத்திய.பகுதியில் தண்ணீர் இருப்பதை ஒரு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பூமியின் அண்டை கிரகங்கள் வெள்ளியும்,…

ஒரே குடும்பத்தை சேர்த 4 இந்தியர்கள் ஆஸ்திரேலிய கடலில் மூழ்கி மரணம் 

விக்டோரியா ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலிய நாட்டின் விக்டேரியா மாநிலம் பிலிப் தீவுக்கு வந்திருந்த ஒரு குழுவினர்…