Category: உலகம்

இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்

ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து, இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற…

குவைத் மக்களுக்கு எச்சரிக்கை!

குவைத்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், சமுக வளைதளங்களில் கமென்ட் போடுபவர்களை குவைத் அரசின் தீவிர கண்காணிப்பு பிரிவு கண்காணித்து வருவதாக ஆசியாநெட் செய்தி சேனல் செய்தி…

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்!:   டொனால்ட் டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை, ‘சாத்தான்’ என்று வர்ணித்ததுள்ளது பெரும் சர்ச்சையை…

மாலை செய்திகள்

பிளிப்கார்ட் நிறுவனம் செலவுகளை குறைத்து சிறப்பாக செயல்பட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய முன்னிலை இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் , தனது நிறுவனத்தின் செலவுகளை…

வெளிநாட்டு வேலை: நரகம், ஏமாற்றம், தமிழரின் பரிதாப கதை

ஈரோடு: வெளிநாட்டு மோகத்தால், அதிக சம்பளம் என்ற ஆசையால் , சரிவர விசாரிக்காமல் ஏஜெண்டு களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் நிலை பரிதாபமாக கேள்விக்குறியாகி வருகிறது.…

சவுதி: 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை

ரியாத்: வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்கள் வேலை இழந்ததால் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்திய அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை…

உணவை வீணடிக்கும் முன் : ஹைட்டி மக்கள் மண்தட்டு செய்வது ஏன் என்று பாருங்கள்

உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.…

உணவு வீணாகக் காரணம் யார்?

உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ? “”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது…

திபெத் மதகுரு மரணத்தில் சர்ச்சை: இந்தியாவில் அடைக்கலமான பெண் புகார்

பிரபல திபெத் மதகுரு “டென்சின் டெலெக் ரின்போச்”. இவர்மீது 2002ம் ஆண்டு செங்குடுவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் தொடர்புடையதாகவும், தனிநாடு கொள்கைகளுக்காகவும்…

ஆப்பிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்போம்- ஜிம்பாப்பே பிரதமர்

மேற்கத்திய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மூலம் ஆப்பிரிக்க தலைவர்களை மட்டுமே தண்டித்து வருகின்றது. மேற்கத்திய நாடுகள் செய்யும் மனித உரிமைமீறல்கள் தட்டிக் கேட்கப் படுவதில்லை.…