Category: இந்தியா

பணமதிப்பிழப்பு படுதோல்வியை ஏற்க பிரதமர் மறுப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர்மதிப்பு நோட்டுத் தடை விதித்து பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த…

பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு – திமுக கடும் எதிர்ப்பு…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி,…

50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழி வகுக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து..

டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10…

வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்கள் ஏழைகளா? விமர்சனத்துக்கு உள்ளாகும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின்…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து… இந்திய குபேரர்களை மிஞ்சிய வளர்ச்சி…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தானம் அரசின் நிதி பற்றாக்குறையை…

6 மாநிலங்களில் 7சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4ல் பாஜக வெற்றி…

டெல்லி: மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தலி நடைபெற்றது. இதில், 7 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக…

நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத்…

மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…

‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த…

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.…