Category: இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து…

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

புத்தகோட்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

போலி மருத்துவ சான்று வைத்து இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் போலி மருத்துவ சான்றுக் காட்டி இழப்பீடு தராமல் ஏமாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த வாரம் ரூ. 1 லட்சம்…

மதுபான கொள்கை விவகாரம்: டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் அரசு தரப்பு சாட்சியாக மாற்றம்!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலை யில், அவரது…

‘காதல் சடுகுடு’ : ராஜஸ்தானில் மாணவி மீது காதலில் விழுந்த ஆசிரியை ஆணாக மாறி திருமணம்…

ராஜஸ்தானில் தனது மாணவி மீது காதலில் விழுந்த ஆசிரியை ஆணாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோதி கா…

இந்தியாவின் முதல் வாக்காளர் காலமான ஷியாம் சரண் நேகியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கடந்த 5தேதி காலமானார். அவரது விட்டுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேரில் சென்று…

இமாச்சல பிரதேசத்தில் 28 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி…

இம்பால்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்தில், 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

டியூசனுக்கு வந்த 16வயது மாணவனுக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்த ஆசிரியை! இது கேரள மாடல்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே டியூசனுக்கு வந்த 16வயது மைனர் மாணவனுக்கு ஆசிரியை மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

தலைமுடி கொட்டுவதற்கு சிகிச்சை எடுத்து வந்த இளைஞர் தற்கொலை! இது கேரள சம்பவம்

கோழிக்கோடு: தலைமுடி கொட்டுவதற்கு சிகிச்சை எடுத்து வந்த கேரள இளைஞர், முடி கொட்டுவது மேலும் அதிகரித்த நிலையில், தனது மரணத்துக்கு மருத்துவரே காரணம் என கடிதம் எழுதி…

பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீர் மரணம்…,

மும்பை: பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீரென நிலைகுலைந்து மரணத்தை தழுவி உள்ளார்.…