Category: இந்தியா

பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது… நிதின் கட்கரி பாராட்டு

டெல்லி: இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது என மத்திய பாஜக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி…

கொரோனாவுக்கு பிறகு தலைநகர் பெண்களிடையே குடிப்பழக்கம் 37% அதிகரிப்பு! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனாவுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் வசிக்கும் பெண்களிடையே குடிப்பழக்கம் 37% அதிகரித்து உள்ளது என ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

10/11/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கிறார் ஐஐஎஸ்பி செந்தில்குமார்…

சென்னை: கோவையைச் சேர்ந்த தமிழரான செந்தில்குமார், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐஐஎஸ்பி (IISB) எனும் பெயரில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் நிறுவனத்தை…

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத்-துக்கு ஜாமீன்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத்-துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பை புறநகர் பகுதியான கோரிகோனில் குடியிருப்பு கட்டியதில் பணமோசடி செய்ததாக…

கிரண் நேகி பாலியல் குற்றவாளிகள் விடுதலை… “நீதித்துறை செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது நான் தோற்றுவிட்டேன்” என்று கதறிய கிரணின் தாய்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2012 ம்…

ஆளுநரை துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் பினராயி விஜயன் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், ஆளுநரை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்…

கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் ஆந்திராவில் தடம் புரண்டு விபத்து…

ராஜமுந்திரி: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் ஆந்திர மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் 9 ரயில் சேவைகள்…

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்!

டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து…