Category: இந்தியா

நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…

10% இடஒதுக்கீடு – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…

‘ட்ரிபிள் ஜம்ப்’-பில் தேசிய சாதனை படைத்த தமிழக வீராங்கனை சாதனா

தேசிய தடகள போட்டியில் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்துள்ளார். சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் மகாராஷ்டிரா…

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளின் இணைப்பு துண்டாகி விபத்து

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். சென்னை…

இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அங்கு வசிக்கும், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை தருகின்றனர். இன்று 3 மாத கைக்குழந்தையுடன் 10 பேர் தமிழகம்…

குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்…!

காந்தி நகர்: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க…

குஜராத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்… அடிமட்ட தொண்டரை வேட்பாளராக அறிவித்து அசத்தல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற…

சட்ட விரோத பண பரிமாற்றம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, வரும் ஏழாம் தேதி…

சுதிர் சூரி கொலை : பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது – காங். தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பாலம் : பராமரிப்பு பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு… ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த…