நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்
புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…
புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…
புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…
தேசிய தடகள போட்டியில் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்துள்ளார். சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் மகாராஷ்டிரா…
சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். சென்னை…
சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அங்கு வசிக்கும், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை தருகின்றனர். இன்று 3 மாத கைக்குழந்தையுடன் 10 பேர் தமிழகம்…
காந்தி நகர்: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க…
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற…
பெங்களூரு: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, வரும் ஏழாம் தேதி…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி…
135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த…