பிபிசி-க்கு தடை விதிக்கக்கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி…
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை…
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை…
டெல்லி: வரும் 13-ந் தேதிவரை மக்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, ஜனவரி 31ந்தேதி…
டெல்லி: மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து…
டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இதனால், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின்…
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை 9:18க்கு மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆசாதி சாட் உள்பட 3…
புதுடெல்லி: சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக…
ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்…
வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி இதய நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே தேர்தல் தொடர்பான நடவடிக்கை ளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.…
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணை ஆலை ஒன்றின், எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.…