Category: இந்தியா

இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி – குனேமேனை இறக்குகிறது ஆஸ்திரேலிய அணி…

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம்…

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது மக்களவை செயலகம்!

டெல்லி: மக்களவையில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘பாராளுமன்றமற்ற’ கருத்துகள் பேசியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பிப்ரவரி…

ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை இன்று தொடக்கம்

பெங்களுரூ: பெங்களூருவில் இன்று நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா என்ற பெயரில்…

ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம்

புதுடெல்லி: விதிமுறை மீறல் தொடர்பாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானகளின் பயிற்சி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில்…

எல்.ஐ.சி. கடந்த ஆண்டைவிட 27% உயர்வு, வரிக்குப் பிறகு 3வது காலாண்டு லாபம் ரூ.6,334 கோடி…

டெல்லி: LIC Q3 லாபம் கடந்த ஆண்டின் காலாண்டை விட 27 மடங்கு உயர்ந்துள்ளது, Q3 PAT ரூ 6,334 கோடியாக உயர்ந்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக்…

அமெரிக்க நிறுவன குற்றச்சாட்டை எதிர்கொள்ள அமெரிக்க சட்ட நிறுவனத்தை நியமித்த அதானி…

டெல்லி: அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய வணிக நிறுவனமான அதானி நிறுவனம் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி அதானி நிறுவனத்தின் சரிவுக்கு…

2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎஃப் அமைப்பு முயற்சி! ஏடிஎஸ் குற்றப்பத்திரிகையில் தகவல்..

மும்பை: 2047க்குள் இந்தியாவை ஷரியாவுக்கு இணங்க இஸ்லாமிய நாடாக மாற்ற PFI விரும்புகிறது என மகாராஷ்டிர ஏடிஎஸ் (Maharashtra Anti-Terrorist Squad (ATS)) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…

அனைத்து இந்திய ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குகிறது ‘டிக்டாக்’!

டெல்லி: பொழுதுப்போக்கு செயலியான டிக்டாக் (TIKTOK) இந்தியாவில் தனது அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை இந்திய…

பசு அணைப்பு தினத்தை திரும்ப பெற்றது விலங்குகள் நல வாரியம்…

டெல்லி: பிப்ரவரி 14ந்தேதி காதலர்தினத்தை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்த விலங்குகள் நல வாரியம் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனது அறிவிப்பை வாபஸ்…

கொரோனாவால் பெற்றோரை இறந்த அனைவருக்கும் வேலை – வட்டியில்லா கடன், ரூ.500க்கு கேஸ்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: கொரோனாவால் பெற்றோர் இறந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், ரூ.500க்கு கேஸ், குடும்ப காப்பீடு ரூ.25லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், விவாயிகளுக்கு 200யூனிட் இலவச…