Category: இந்தியா

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும்! ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என டிவிட் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர்…

காஷ்மீரில் லித்தியம்: பயங்கரவாத அமைப்புகள் இந்தியஅரசுக்கு மிரட்டல்…

ஸ்ரீநகர்: காஷமீர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்புகள் திடீர் எச்சரிக்கை…

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது எப்போது? பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது எப்போது என கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு பதில் அளித்த மத்தியஅமைச்சர், அந்த திட்டம் ஆய்வில் இருப்பதாக பதில் கூறினார். பாராளுமன்றத்தின்…

பிப்ரவரி 14: புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

ஜம்மு: புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் வாகனத்தில்…

டிஜிட்டல் பரிவர்த்தனை 200% அதிகரிப்பு

புதுடெல்லி: அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த வகையில்,…

சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது. தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக…

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பேருந்து மும்பையில் அறிமுகம்!

மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து, BKC…

மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் மார்ச் 13ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை…

உச்ச நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி சந்திரசூடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி…