தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..
டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து…
டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து…
சிம்லா: பங்கு சந்தை முறைகேடுகளில் சிக்கி உள்ள அதானி நிறுவனத்தில் மாநில கலாத்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர். இந்த ரெய்டு, இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சி…
டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில்…
டெல்லி: பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேசிய பங்குசந்தையின் தலைமை பொறுப்பில் சித்ரா ராமகிருஷ்ஷன் இருந்தபோது,…
’ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை காலை எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் இன்று காலை…
2022 – 23 ம் கல்வி ஆண்டில் மட்டும் 12,53,019 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட…
பீஜிங்: அமெரிக்காவை உளவு பார்த்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபோல மேலும் பல உளவு பலூன்கள் மூலம்…
டெல்லி: வெளிநாட்டு வணிகர்களும் உடனடியாகப் பணம் செலுத்த இந்தியாவின் போன்பே (PhonePe) செயலியால், யுபிஐ‘ பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. போன்பே (PhonePe)…
டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை ‛Cow Hug Day’ , அதாவது பசுக்களை கட்டித்தழுவும் நாள் என…
டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 60%…