Category: இந்தியா

இந்து மதம் ஒரு வாழ்க்கைத் தத்துவம்; அது மதவெறியை அனுமதிப்பதில்லை! பாஜக பிரமுகர் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்து மதம் ஒரு வாழ்க்கைத் தத்துவம்; அது மதவெறியை அனுமதிப்பதில்லை, “சகோதரத்துவம்தான் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த…

திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில்

திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி…

இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாது : ஆய்வில் தகவல்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா!

டெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில்…

மாநில கேபினட் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்! பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மாநில அமைச்சர்கள் கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் கட்டுப்பட்டதால், பட்ஜெட் அமர்வைக் கூட்டலாமா என்பது குறித்து ஆளுநரால் சட்ட ஆலோசனையைப் பெற முடியாது என்று…

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட…

இந்தியாவில் இந்து மதத்தின் மிக உயர்ந்த துறவி துன்புறுத்தலுக்கு ஆளானார்… ஐ.நா. வில் பெண் துறவி பகீர் குற்றச்சாட்டு…

இந்துமதத்தின் உச்சபட்ச துறவி துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் துறவி ஒருவர் ஐ.நா. சபையில் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESR) குழுவின்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலோன்மஸ்க் – 37வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார். அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு…

இந்தியாவின் இரண்டு திட்டங்களுக்காக ரூ.2,288 கோடி கடன்வழங்க ஜப்பான் ஒப்புதல்…

டெல்லி: இந்தியாவில் இரண்டு திட்டங்களுக்கு ஜப்பான் ரூ.2,288 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க சம்மதம் தெரிவித்து உள்ளது. அதன்படி, மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டத்துக்கும் (Mumbai…

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60…