Category: இந்தியா

முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது.…

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவு! மேகாலயா, நாகலாந்து தேர்தல் நிலவரம்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல, நாகலாந்தில் – 72.99%, மேகாலயாவில்…

குரல் அறிவிப்புக்கு விடைகொடுத்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பை இனி கேட்க முடியாது. 150 ஆண்டுகால பழமை…

திருப்பதி கோவிலில் இனிமேல் ஓலைப்பெட்டியில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு…

திருமலை: திருப்பதி கோவிலில் இனிமேல் ஓலைப்பெட்டி மூலம் லட்டு பிரசாதம் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக…

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது! ராம்குமார் ஆதித்தன் மனு

சென்னை: அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார். அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

நாகாலாந்து, மேகாலயாவில் மதியம் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி…

இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு பேச்சு…

டெல்லி: இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை, இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் வந்துள்ளன, அதற்கு தீர்வு காணவேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அனைவருக்கும்…

அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம்! ராகுல்காந்தி

ராய்பூர்: அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானியின் நிறுவனங்கள்…

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி…