Category: இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய…

வாரணாசியில் இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு

வாரணாசி: ஜி20 மாநாடு வாரணாசியில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மூன்று நாட்கள், ஆறு அமர்வுகளில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ஜி20 மாநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள்…

சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு – ஆட்சேபம் தெரிவித்த துணை நிலை ஆளுநர்

புதுடெல்லி: சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளதற்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். மதுபான கொள்கை முறைக்கேடு தொடர்பாக நேற்று…

கர்நாடகாவில் ராகுல் இன்று பரப்புரை

கர்நாடகா: கர்நாடக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் இன்று ராகுல் இன்று பரப்புரை செய்ய உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம்…

உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசம்; உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின்…

காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி: கார்கே

தெலுங்கானா: காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நடந்த விழாவில் பேசிய அவர், இந்திரா…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று சிபிஐ விசாரணை

புதுடெல்லி: மதுபான கொள்கையை மாற்றியது தொடர்பான வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக உள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி…

காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற…

உ.பி. யில் பிரபல ரௌடி ஆதிக் அகமது செய்தியாளர்கள் முன்னிலையில் சுட்டுக்கொலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது…

மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு நீதிமன்றம் தடை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில்…