Category: இந்தியா

சி.ஆர்.பி.எஃப் தேர்வு : தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13…

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் முக்கிய பகுதிகள் நீக்கம்… மதக் கல்வியை திணிக்கும் மத்திய அரசு… கல்வியாளர்கள் அதிர்ச்சி…

குரங்கில் இருந்து வந்தவர்கள் அல்ல – இந்தியர்கள் அனைவரும் முனி குமாரர்கள் என்று 2018 ம் ஆண்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங்…

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக…

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அமன் செஹ்ராவத்

நியுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை…

கர்நாடக பாஜக-வில் உச்சகட்ட மோதல்… 16 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுப்பு பாஜக-வை விட்டு வெளியேற வரிசைகட்டும் தலைவர்கள்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் 212 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர்…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது வழக்கு பதிவு… அமலாக்கத்துறை அதிரடி…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை வெளியிட்டு…

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் முக்கிய தேர்வை இந்தியாவில் இருந்தே எழுத அனுமதி…

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள்…

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக களமிறங்கிய ரௌடி சைலன்ட் சுனில் ஆதரவாளர்கள்… கர்நாடக பாஜக-வில் குடுமிப்பிடி சண்டை

பெங்களூரு நகர காவல்துறை முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவை சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் சுனில் குமார் என்கிற…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம்…

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா காலமானார்…

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா இன்று காலை காலமானார் அவருக்கு வயது 99. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது…