பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 ராணுவ வீரர்கள் பலி…
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ…
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ…
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் கே எஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2012 முதல் 2013 ம் ஆண்டு வரை…
வயநாடு: எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். அவரது இந்த பயணத்தின்…
திருவனந்தபுரம்: கேரளாவில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 1,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம்,…
ஜம்மு: ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் வழியில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரண் ரிஜிஜு பாதுகாப்பாக உள்ளதாகவும்,…
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய…
வயநாடு: ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலகத்தில் வழங்கப்பட்ட, டெலிபோன் மற்றும் இணையத்தள…
புதுடெல்லி: அதானியை காப்பாற்ற மோடி அரசு ராகுல்காந்தியை பழி வாங்குகிறது என்று தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பியுமாக…
திருமலை: திருப்பதியில் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாகத்…
30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை வெறும் 7 நாட்களில் விரிவாக்கம் செய்ய முடியுமா? அதுவும் மலைப் பகுதியில்? இரட்டை என்ஜின் பொருத்தி…