Category: இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பிய பிரசாந்த் உம்ரா பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் 15 பேர் தாக்கப்பட்டனர் அதில் 12 பேர் இறந்து விட்டனர் என்று உள்நோக்கத்துடன் ட்விட்டரில் தவறான தகவல் பதிவிட்டார் உத்தர…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : 42 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியானது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 41 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில், கிட்டூரில் இருந்து பாலாசாகேப் பாட்டீல், பாதாமியில் பீமசேன…

நிலக்கரி சுரங்க விவகாரம் – திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று வழங்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி…

பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பம்பை: பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு…

அசிடிட்டி-க்கான மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற எச்சரிக்கை அச்சிடப்பட்ட வேண்டும்…

அசிடிட்டி-க்கான ஆன்டாசிட் மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற எச்சரிக்கை அச்சிடப்பட்ட வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாநில…

ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை இன்று கடந்தார் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. மொத்தமாக 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4992…

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு… ஏப்ரல் 13ல் மறுவிசாரணை…

மோடி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம்…

ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி மாநாடு

புதுடெல்லி: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி…

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் இன்று மேல்முறையீடு

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு…

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் : அண்ணாமலை பேச்சு

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…