ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் கருணாசாகர் ஐபிஎஸ்
பாட்னா: தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள…
பாட்னா: தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள…
இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO – டிஆர்டிஓ) விஞ்ஞானி பிரதீப் எம் குருல்கர் கடந்த வெள்ளியன்று மும்பையில்…
பெங்களூரூ: மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று…
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24…
அனேகல்: கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து…
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே 2 அடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம்…
கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று…
இம்பால் மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களைப் பட்டியல்…
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. உத்தரப் பிர்தேச மாநிலத்தில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல…
பெங்களூரு தேர்தல்களில் வாக்கு சீட்டுகளைப் பயன்படுத்தும் முறை அமலானால் காங்கிரசும் பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி கூறி உள்ளார் பகுஜன் சமாஜ்…