அனேகல்:
ர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ. மகன் 8 கோடி ரூபாயுடன் சிக்கியதை நினைவுகூர்ந்த ராகுல், கர்நாடகத்தில் ஊழல் நடப்பது பிரதமர் மோடிக்கும் தெரியும் என்றார்.

மேலும் டபுள் என்ஜின் பொருத்தியுள்ளதாக கூறும் பிரதமர் எந்த என்ஜினில் எவ்வளவு கிடைத்தது என கூறுங்கள் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.