Category: இந்தியா

மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் : திருமாவளவன் நம்பிக்கை

மதுரை கர்நாடகா மாநிலத்தில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மத்தியிலும் ஆட்சி மாறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல்…

இன்று நாடு முழுவதும்  நீட் தேர்வு…!

சென்னை இன்று நாடெங்கும் மருத்துவப் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் 31 நகரங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வு…

பாஜகவுக்கு ராகுல் பாதயாத்திரையைக் கண்டு கலக்கம் : சோனியா காந்தி

ஹூப்ளி பாஜகவினர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை கண்டு கலக்கம் அடைந்துள்ளதாக சோனியா காந்தி கூறி உள்ளார். வரும் 10ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைத்…

ஐபிஎல் 2023 : நேற்றைய போட்டியில் டில்லி அபார வெற்றி

டில்லி ஐபிஎல் 2023 நேற்றைய போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. தற்போது 16வது ஐபிஎல் தொடரின்…

ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறிய சென்னை அணி

சென்னை ஐபிஎல் 2023 நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தற்போது 16வது…

நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்

சென்னை இன்று நாடெங்கும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் இதோ இன்று நாடெங்கும் மருத்துவ…

மணிப்பூரில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு

டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடும் வன்முறையாக…

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் : விசாரணைக்குக் கர்நாடகா முதல்வர் உறுதி

பெங்களூரு மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படு, எனக் கர்நாடக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள சித்தாபூர்…

கர்நாடகாவில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி ; டி கே சிவக்குமார்

பெங்களூரு கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்…

மணிப்பூர் வன்முறையில் சிக்கிய சுமார் 150 தமிழர்கள் கதி என்ன?

இம்பால் சுமார் 150 தமிழர்கள் குறிப்பாகப் பல மருத்துவர்கள் மணிப்பூர் வன்முறைக் கலவரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மணிப்பூரில் வசிக்கும் பல இனக் குழுக்களில் நாகா, குக்கி, மைத்தேயி…