Category: இந்தியா

அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…

இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து இந்திய…

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு

பாட்னா: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான…

இன்று முதல் ஆந்திராவில் வீடுகளுக்குச் சென்று சான்றிதழ் வழங்கும் திட்டம் அமல்

அமராவதி இன்று முதல் ஆந்திர மாநிலத்தில் வீடுகளுக்குச் சென்று 11 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அமலாகிறது. இன்று முதல் ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு, ‘ஜெகன்…

முதலில் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கத்தைத் தெளிவு படுத்த வேண்டும் : மாயாவதி

லக்னோ தங்கள் நோக்கத்தை முதலில் தெளிவு படுத்திய பிறகு எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார். இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்…

அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளம் : 1.20 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 780 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி 1.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால்…

இன்று பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் : ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு

பாட்னா இன்று பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின் சரத்பவார் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த…

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் இல்லாமல் கூட்டமா : ராகுல் காந்தி விமர்சனம்

டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர்…

எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் மாயாவதி

லக்னோ பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில்…

ஹோட்டல் நிர்வாகத்தை ஏமாற்றி 2 ஆண்டுகள் தங்கிய விருந்தினர்… ஊழியர் மற்றும் விருந்தினர் மீது ரூ. 58 லட்சம் மோசடி புகார்…

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம் செலுத்தாமல்…

மனப்பிறழ்வால் பெங்களூரு தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கியவர் கைது

பெங்களூரு நள்ளிரவில் பெங்களூருவில் தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கிய கிறித்துவ இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள கம்மனஹள்ளியில் 10 ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது.…